பனாரஸ் கீர்
தேவை:-வேகவைத்த,பூசணிக்காய் துண்டுகள்1கப்,சர்க்கரை21/2கப்,
ஏலக்காய்பொடி:-1டீஸ்பூன்,முந்திரி,திராட்சை:-சிறிதளவு,நெய்:-2டீஸ்பூன்
குங்கும்ப்பூ,இருந்தால் சிறிதளவு.பால்:-21/2கப்
செய்முறை:-வேகவைத்த பூசணிக்காயை நன்கு அரைத்துக்கொள்ளவும்.
அதை அடுப்பில் ஏற்றி,பச்சை வாசனைபோகும் வரை(அதாவது10நிமிடம்)
கொதிக்கவிடவும்.பின்புசர்க்கரையை சேர்க்கவும்.சிறிதுகொதித்தவுடன்
கீழிறக்கி பாலைசேர்க்கவும்பின்புநெய்யில்முந்திரி,திராட்சை,வறுத்து
பாயாசத்துடன்,சேர்க்கவும்குங்கும்ப்பூவையும்,கலந்துநன்கு,கிளறவும்
இது உடலுக்கு,குளிர்ச்சியைதருவதுடன்,நன்கு,சிறுநீர் பிரியவும்உதவும்
மிகவும்ருசியானதும்ஆகும்
கருத்துக்கள்வரவேற்கப்படும்.மின்அஞ்சல்முகவரிக்கு அனுப்பவும்
girija46@icloud.com
Pineapple rasam(பைன்ஆப்பிள்ரசம்)
தேவை:-பைன்ஆப்பிள்துண்டுகள்:-1கப், வேகவைத்த துவரம்பருப்பு:-2கப், பச்சைமிளகாய்
நறுக்கியது:-2, இஞ்சி:- சிறிதளவு, மிளகு,சீரகப்பொடி:-2டீஸ்பூன், தாளிக்க:-நெய்:-1டீஸ்பூன்,
மிளகு,சீரகத்தூள:-1டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்த மல்லிதழை:-சிறிதளவு, பெருங்காயப்பொடி:-1டீஸ்பூன், சர்க்கரை:-1டஸ்பூன், நறுக்கிய. தக்காளி:-2. உப்பு
.தேவையான அளவு
செய்முறை:- பைன்ஆப்பிள்துண்டுகளை,வேகவைத்து , அதன் சாறை எடுத்துக் கொள்ளவும்
அடுப்பில், வாணலியை. ஏற்றி, நெய்யில். கடுகு,சீரகம்தாளித்து. பச்சைமிளகாய், இஞ்சி.
தக்காளி எல்லாவற்றையும், நன்குவதக்கவும் பின்புபைன்ஆப்பிள். சாறை, ஊற்றி. 10நிமிடம்
கொதிக்கவிடவும் . பின்பு,துவரம் பருப்பை,கரைத்து, ஊற்றவும்.பின்பு. ரசத்தில். கறிவேப்பிலை,
கொத்தமல்லிதழை, பெருங்காயப்பொடிசேரக்கவும்.சர்க்கரையும், சேர்த்து, நுரை வந்தவுடன்
மிளகுசீரகப்பொடியைச் சேர்த்து கலக்கி கீழே இறக்கிவிடவும்உப்பும், சேர்க்கவும்.
ரொம்ப, டேஸ்டியான இந்த ரசம் , உடலுக்கு நல்லது. ஜீரணத்திற்கு. உகந்தது. மலசிக்கல்
வராமல் காப்பாற்றும்
கருத்துக்கள், வரவேற்கப்படும். மின்அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
girija46@icloud.com
தேவை:-வேகவைத்த,பூசணிக்காய் துண்டுகள்1கப்,சர்க்கரை21/2கப்,
ஏலக்காய்பொடி:-1டீஸ்பூன்,முந்திரி,திராட்சை:-சிறிதளவு,நெய்:-2டீஸ்பூன்
குங்கும்ப்பூ,இருந்தால் சிறிதளவு.பால்:-21/2கப்
செய்முறை:-வேகவைத்த பூசணிக்காயை நன்கு அரைத்துக்கொள்ளவும்.
அதை அடுப்பில் ஏற்றி,பச்சை வாசனைபோகும் வரை(அதாவது10நிமிடம்)
கொதிக்கவிடவும்.பின்புசர்க்கரையை சேர்க்கவும்.சிறிதுகொதித்தவுடன்
கீழிறக்கி பாலைசேர்க்கவும்பின்புநெய்யில்முந்திரி,திராட்சை,வறுத்து
பாயாசத்துடன்,சேர்க்கவும்குங்கும்ப்பூவையும்,கலந்துநன்கு,கிளறவும்
இது உடலுக்கு,குளிர்ச்சியைதருவதுடன்,நன்கு,சிறுநீர் பிரியவும்உதவும்
மிகவும்ருசியானதும்ஆகும்
கருத்துக்கள்வரவேற்கப்படும்.மின்அஞ்சல்முகவரிக்கு அனுப்பவும்
girija46@icloud.com
Pineapple rasam(பைன்ஆப்பிள்ரசம்)
தேவை:-பைன்ஆப்பிள்துண்டுகள்:-1கப், வேகவைத்த துவரம்பருப்பு:-2கப், பச்சைமிளகாய்
நறுக்கியது:-2, இஞ்சி:- சிறிதளவு, மிளகு,சீரகப்பொடி:-2டீஸ்பூன், தாளிக்க:-நெய்:-1டீஸ்பூன்,
மிளகு,சீரகத்தூள:-1டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்த மல்லிதழை:-சிறிதளவு, பெருங்காயப்பொடி:-1டீஸ்பூன், சர்க்கரை:-1டஸ்பூன், நறுக்கிய. தக்காளி:-2. உப்பு
.தேவையான அளவு
செய்முறை:- பைன்ஆப்பிள்துண்டுகளை,வேகவைத்து , அதன் சாறை எடுத்துக் கொள்ளவும்
அடுப்பில், வாணலியை. ஏற்றி, நெய்யில். கடுகு,சீரகம்தாளித்து. பச்சைமிளகாய், இஞ்சி.
தக்காளி எல்லாவற்றையும், நன்குவதக்கவும் பின்புபைன்ஆப்பிள். சாறை, ஊற்றி. 10நிமிடம்
கொதிக்கவிடவும் . பின்பு,துவரம் பருப்பை,கரைத்து, ஊற்றவும்.பின்பு. ரசத்தில். கறிவேப்பிலை,
கொத்தமல்லிதழை, பெருங்காயப்பொடிசேரக்கவும்.சர்க்கரையும், சேர்த்து, நுரை வந்தவுடன்
மிளகுசீரகப்பொடியைச் சேர்த்து கலக்கி கீழே இறக்கிவிடவும்உப்பும், சேர்க்கவும்.
ரொம்ப, டேஸ்டியான இந்த ரசம் , உடலுக்கு நல்லது. ஜீரணத்திற்கு. உகந்தது. மலசிக்கல்
வராமல் காப்பாற்றும்
கருத்துக்கள், வரவேற்கப்படும். மின்அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
girija46@icloud.com
No comments:
Post a Comment