பன்னீர்---65
தேவை:--பன்னீர் சதுரம் , சதுரமாக, கனமாக இல்லாமல், லேசாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
சாட் மசாலா:--2டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, மிளகாய்ப்பொடி---1டீஸ்பூன்
செய்முறை:-- வெட்டி வைத்துள்ள பன்னீரின்மேல், உப்பு சாட்மசாலா , மிளகாய்ப் பொடி
லேசாக தூவி விடவும். இதை கெட்டித்தயிரில்,(2டீஸ் பூன்) ஊற வைக்கவும் 5நிமிடம் கழித்து
வாணலியை அடுப்பில் ஏற்றி, வெண்ணெய் 2 டீஸ்பூன் போட்டு அது உருகியவுடன்,
அடுப்பை மிகவும், லேசான தீயில் வைத்து மசாலா மேலே இருக்கு மாறு,
போட்டு. உடனே எடுத்து விட வேண்டும்,
இந்த பன்னீரை, 5,6 துண்டுகள் தான். உண்ண முடியும் ஆனால் மிகவும்
ருசியானது.சிறியோர்முதல், பெரியோர் வரை, விரும்பி. உண்பர்
உங் களுடைய கருத்துக்களை girija46@icloud.com. என்ற இ மெயிலில்
அனுப்பலாம். வரவேற்கப்படுகின்றன.
செய்முறை:-- வெட்டி வைத்துள்ள பன்னீரின்மேல், உப்பு சாட்மசாலா , மிளகாய்ப் பொடி
லேசாக தூவி விடவும். இதை கெட்டித்தயிரில்,(2டீஸ் பூன்) ஊற வைக்கவும் 5நிமிடம் கழித்து
வாணலியை அடுப்பில் ஏற்றி, வெண்ணெய் 2 டீஸ்பூன் போட்டு அது உருகியவுடன்,
அடுப்பை மிகவும், லேசான தீயில் வைத்து மசாலா மேலே இருக்கு மாறு,
போட்டு. உடனே எடுத்து விட வேண்டும்,
இந்த பன்னீரை, 5,6 துண்டுகள் தான். உண்ண முடியும் ஆனால் மிகவும்
ருசியானது.சிறியோர்முதல், பெரியோர் வரை, விரும்பி. உண்பர்
உங் களுடைய கருத்துக்களை girija46@icloud.com. என்ற இ மெயிலில்
அனுப்பலாம். வரவேற்கப்படுகின்றன.