Friday, March 27, 2020

Sambar more kulambu

சாம்பார் மோர்குழம்பு
தேவை:--மோர் கடைந்தது:-2கப்
மோரில்,உப்பு, குழம்புப் பொடி--1டீஸ்பூன், மஞ்சள்பொடி:--1/2 டீஸ்பூன்
உரித்து இரண்டாக நறுக்கிய சின்ன வெங்காயம்,    உங்களுக்கு தேவையான காய்கள், வேக வைத்து மோரில்  போடவும். தேங்காய்எண்ணெயில், கடுகு , சீரகம், பச்சை மிளகாய், வரமிளகாய்ப்
வதக்கி, அத்துடன் காய்களையும் வதக்கிப் மோரில் போடவும். பெருங்காயம்சேர்க்கவும
 கடலை மாவு 1டீஸபூன் போட்டு நன்கு கலக்கவும்
செய்முறை:---கலந்த மோர்ஸ் அடுப்பில். வைத்து, வேகவைத்த பருப்பை 3கரண்டி கலந்து
நன்கு பொங்கி வரும்வரை வைத்து இறக்கி, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்க்கவும்.
  நல்ல ருசியும் மணமும் மிகுந்த குழம்பு  சாத்த்திற்கும், தோசை, இட்லி   சேவை
 எல்லா வற்றிற்கும், ஏற்ற. சைட். டிஷ்

No comments:

Post a Comment