Friday, November 2, 2018

Atta and. Nuts Banni( ஆட்டா நட்ஸ் பன்னி.

ஆட்டா  நட்ஸ்  பன்னி.
தேவை:----கோதுமை மாவு:-----2கப்
நெய்:----1கப்.
பொடித்த  சர்க்கரை:----1கப்.
சர்க்கரை  சேர்க்காத கோவா:----1கப்.
ஏலக்காய்ப்பொடி:---2டிஸ்பூன்
முந்திரி பருப்பு, பாதாம், பிஸ்தா:---நன்றாக  பொடித்தது:--1/2கப்
 செய்முறை:----கோதுமை  மாவை நெய்யில்  நன்கு  வாசனைவரும்வரை,  வறுக்கவும். பின்பு, சர்க்கரை, சேர்க்காத,கோவாவை,    அதனுடன் சேர்த்து நன்கு  கிளறி கீழே இறக்கி விடவும்.
பின்பு, சர்க்கரை பொடி,ஏலக்காய்ப்பொடி, நட்ஸ்பொடி,எல்லாவற்றையும்,   அதனுடன். கலந்து
நன்றாக்கலவையை சேர்த்து,தேவையானால், சிறிது,  நெய்யைகாய வைத்து, ஊற்றி,உருண்டைகளைப்.  பிடிக்கவும்
மிகவும்  ருசியானது.நல்ல,   சத்துள்ளது.நட்ஸ் இருப்பதால் புரதச்சத்து,கிடைத்துவிடும்சிறியோர்
முதல்,பெரியோர்  வரை. விரும்பி. உண்பர்
கருத்துக்களைஎன்னுடைய. இ ---மெயிலில்  அனுப்பவும்.
girija46@icloud.com
  


Wednesday, June 20, 2018


தேங்காய்ப்பால் அப்பளக்குழம்பு(coconut milk papad kulmbu

தேங்காய்ப்பால்அப்பளக்குழம்பு
தேவை:--5அப்பளங்களை   மைக்ரோ வேவ்  அவனில்   சுட்டு  வைத்துக்கொள்ளவும்.
 ஒரு    வெங்காயத்தை    பொடியாக   நறுக்கி. வைத்துக்.  கொள் ளவும்.2தக்காளியை
நறுக்கி   வைத்துக்கொள்ளவும்.      
நல்லெண்ணெய்----3டீஸ்பூன்,கடுகு,    வெந்தயம்,தலா1டீஸ்பூன்,குழம்புப்பொடி--2டீஸ்பூன்
தண்ணீர்--1கப்,தேங்காய்ப்பால்----2கப்.
செய்முறை:-----வாணலியைஅடுப்பில்  ஏற்றிஅதில் கடுகு,    வெந்தயம்  தாளித்து, பின்பு
தக்காளி,  வெங்காயத்தை நன்கு  வதக்கவும். பின்,     குழம்புப் பொடி. அப்பளம்   சேர்க்கவும்
நன்கு, வதக்கிய  பிறகு,     தேங்காய்ப்பாலை ஊற்றி, உப்பும்   சேர்த்து ,கறிவேப்பிலைப்
போட்டு,   ஒரு கொதி  வந்தவுடன், இறக்கி , பெருங்காயப்பொடி சேர்க்கவும்.
இது   மிகவும், மணமும்,   ருசியானதும். ஆகும்.சிறியோர்,  முதல்   பெரியோர் ,வரை
எல்லோரும்  விரும்பி  உண்பர்.
          இது, இட்லி,தோசை,  சாதம். இவற்றுடன், இணைத்து , உண்ணலாம்..
கருத்துக்களை ,   மின் அஞ்சல்  முகவரிக்கு  அனுப்பவும்.
                          girija46@icloud.com

Friday, April 6, 2018

Snake gourd seed. Chutney

புடலங்காய். விதை  சட்னி.
தேவை:--புடலங்காய். விதை:---1கப், தேங்காய்  :--1/2கப்,   பச்சை  மிளகாய்:--1,சீரகம்:---1டீஸ்பூன்,
மிளகு:----1டீஸ்பூன்,  கறிவேப்பிலை,   கொத்தமல்லி  தழை  :--சிறிதளவு,  தக்காளி:---2நறுக்கியது.
இவை ,    எல்லாவற்றையும்,  நன்கு. வதக்கி   வைத்துக்கொள்ளவும்.
செய்முறை:----வதக்கிய   எல்லாவற்றையும் சேர்த்து, உப்பும். சேர்த்து  மிக்ஸியில்,
நன்கு   அரைக்கவும்.பெருங்காயப் பொடி  சேர்க்கவும்.
ருசியானது,மணம்  மிகுந்தது.இட்லி,  தோசை, சப்பாத்தி,சாதம்,இவற்றுடன்,
கலந்து,உண்ணலாம்.உடலுக்கு   மிகவும்   நல்லது.
   கருத்துக்களை   மின்அஞ்சல். முகவரிக்கு.  அனுப்பவும்
                    girija46@icloud.com

Saturday, March 24, 2018

Onion buttermilk kolambu

 வெங்காய  மோர்க்குழம்பு.
தேவை:---தாளிக்க:---வெந்தயம்,  கடுகு,   சீரகம், ஒரு  பச்சை மிளகாய் ,ஒரு மிளகாய்வத்தல்,
தேங்காய். எண்ணெய்:---2டீஸ்பூன், பொடியாக நறுக்கிய  வெங்காயம்,சிறிதளவு  கறிவேப்பிலை
கரைத்து  ஊற்ற, 2டீஸ்பூன்   கடலைமாவு.மிளகாய்  பொடி:--1டீஸ்பூன்,  தேவையான  அளவு  உப்பு
மோர்:--2கப்,பெருங்காயப்  பொடி.மஞ்சள்  பொடி1டீஸ்பூன
               
செய் முறை:----அடுப்பில்   வாணலியை   ஏற்றி  மேற் கூறியவற்றை போட்டு,     தாளித்து,  வெங்காயத்தை யும்,   போட்டு,  நன்கு  வதக்கவும்.     வதக்கியவற்றை,   சிறிது   ஆறிய  பிறகு

மோரில்   போட்டு  நன்கு  கலக்கி    அடுப்பில்   வைத்து, பொங்கும்   சமயத்தில்,    கறிவேப்பிலை,
பெருங்காயப்பொடியும்   சேர்த்து  கலக்கி   இறக்கி  விடவும்
மிகவும்.    ருசியானது .சாதம்,  அடை  இவற்றிற்கு,  உகந்தது.
கருத்துக்களை  இ---மெயில்   முகவரிக்கு  அனுப்பவும்
girija46@gmail.com

Friday, March 16, 2018

White sauce Corn

White sauce  corn
சாஸ்   கார்ன்
தேவை:----வெண்ணெய்1/2கப்;  மைதா1/2கப்   சாஸ் தயாரிக்க.பால்1/2கப்
வேகவைத்த   கார்ன்:----2கப்; தேங்காய் , முந்திரி   அரைத்தது1/2கப்.
நறுக்கிய கொத்தமல்லி  தழை :---சிறிதளவு,  மேலே  அலங்கரிக்க , மிளகுப்பொடி1டீஸ்பூன்
செய்முறை  :---வாணலியை   அடுப்பில்.  ஏற்றி   வெண்ணெயை உருக்கி,    அதில்  மைதாவைப்
போட்டு சாஸ்தயாரிக்கவும்.கொஞ்சம், கொஞ்சமாக பாலை  சேர்த்து,  தோசை. மாவு   பத த்தில்,
ரெடி  செய்யவும். அதில்,    அரைத்த  விழுதைப். போட்டு,உப்பும்   போட்டு, ஒரு  கொதி விடவும்.
பின்பு     வேகவைத்த  கார்ன்,   கலந்து,  மிளகுப்  பொடியைச்.   சேர்க்கவும்  நன்கு   கிளறி
மேலே  கொத்தமல்லியால்   அலங்கரிக்கவும்.
நல்ல  சத்தான  உணவு , மாலை நேர  சிற்றுண்டியாகவும் , உண்ணலாம்.
கருத்துக்களை,    இ--மெயில் முகவரிக்கு அனுப்பவும்
girija46@icloud.com







Thursday, March 15, 2018

cucumber juice

cucumber  juice
வெள்ளரிக்காய்ஜூஸ்
 தேவை:---6வெள்ளரிக்காயை   துருவி   பிழிந்து,   ஜூஸ்   பிழிந்து,   எடுத்து
வைத்துக் கொள்ளவும்.
1/2மூடி   எலுமிச்சம்பழச் சாறு,
சர்க்கரை:--தேவையான  அளவு.
செய்முறை:----வெள்ளரி   சாறை யும்,  எலுமிச்சம்பழ   சாறை  யும், கலந்து
தேவையான  அளவு  தண்ணீர், சர்க்கரை  சேர்த்து,   பருகினால்,உடல்
குளுமை  அடைவதுடன்,மலசிக்கல் வராமல்  காப்பாற்றும்
கருத்துக்களை இ-மெயில்முகவரிக்கு  அனுப்பவும்.
girija46@icloud.com




Tuesday, March 13, 2018

Kara adai

கார அடை.
தேவை:---அரிசி  மாவு:--2கப்
நறுக்கிய  பச்சைமிளகாய்2,துருவிய  இஞ்சி   சிறிதளவு,
தேங்காய். துருவியது:---1கப்,2ஸ்பூன்   மோர்,பெருங்காயப்பொடி1ஸ்பூன்
உப்பு:--தேவையான  அளவு,உலர்ந்த  மாவாய்   இருப்பின் 1கப்
மாவிற்கு  2கப்  தண்ணீர் தேவை.ஈரமாய் இருந்தால்  சரிக்கு  சரிபோதும்
கறிவேப்பிலை,  கொத்தமல்லி  தழை  சிறிதளவு.
செய்முறை:---அடுப்பில்  வாணலியை ஏற்றி,எண்ணெயை ஊற்றி,கடுகு
தாளிக்கவும்.அதனுடன். பச்சைமிளகாய்,இஞ்சி.யும். சேர்த்து  வதக்கவும்
அளந்து  வைத்துள்ள,தண்ணீரை,ஊற்றி , உப்பு,மோர்,கறிவேப்பிலை
கொத்தமல்லி  தழையையும்  சேர்த்து
பெருங்காயப்பொடி. போட்டு   கொதிக்க  விடவும். பின்பு தேங்காயை
போட்டு,   மாவையும்அதனுடன்   சேர்த்து   கெட்டியாக  கிளறவும்
ஆறியபிறகு ,வடையாக  தட்டி,    5 நிமிடம் ஆவியில். வேகவிடவும்
பின்பு ,  நெய்யைத்   தொட்டு.   ஒவ்வொன்றாய்  எடுத்து வைக்கவும்உடலுக்கிம்
நல்லது.  நல்ல  ருசியானதும். கூட.
கருத்துக்களை, இ--மெயில். முகவரிக்கு  அனுப்பவும்
girija46@icloud.com




Monday, March 12, 2018

Karadaiyan nonbu Adai.

காரடையான். நோன்பு. அடை
தேவை:----அரிசியை  சிவப்பாக,    வறுத்து, மிக்ஸியில், நன்கு , மாவு,    ஆக்கிக்கோள்ளவும்.
 ஒரு கப் மாவிற்கு,  2கப்,  தண்ணீர் ஊற்ற வேண்டும்
 வெல்லம்(பொடித்து)ஒரு  கப்   மாவிற்கு   3/4 கப்வெல்லம்   எடுத்துக்  கொள்ளவும்
ஏலக்காய் பொடித்தது   ஒரு   டீஸ்பூன்   ; துருவிய. தேங்காய்   1/2 கப்
செய்முறை:--நிமிடம-வாணலியை,    அடுப்பில்   ஏற்றி நீர்ஊற்றி,   கொதிக்கும். பொழுது  மாவைவேகவை த்து,பின்பு  வெல்லத்தை  சேர்த்து ,    நன்கு  கெட்டியாக. கிளறி,   ஏலக்காய்  தேங்காய்,பொடியைச்.  சேர்க்கவும்.  ஆறியபிறகு,    நெய்யை த்  தொட்டு   வடையாக  தட்டி,  ஆவியில்,   இட்லியைப்  போல்,  5 நிமிடம்  வேக வைத்து,     எடுத்து  விடவும்.
 கடவுளின்   முன்    ஒரு    இலையிலோ   அல்லது,  ஒரு தட்டிலோ,    2  வடை யும், கொஞ்சம்
கெட்டி   வெண்ணெயும்,     வைத்து   கடவுளுக்கு   படைத்து,
" உருகாத  வெண்ணெயும் ,   ஒர்.  அடையும். நான் கொடுப்பேன்,   ஒருகாலும்
என்   கணவன்,   என்னை விட்டு   பிரி யாமல், இருக்கும்படி" என்று  பிரார்த்தனை  செய்யவேண்டும்.
 இது   மாங்கல்ய   பூஜை  என்பது   மிகவும். முக்கியம்
உங்கள்    கருத்துக்களை    இ மெயில் முகவரிக்கு   அனுப்பவும்
girija46@icloud.com

Wednesday, January 24, 2018

Tomato Thokku

Tomato. Thokku(தொக்கு)
தேவை:--10தக்காளியை,பொடியாக,நறுக்கிக்   கொள்ளவும்.10பூண்டையும்,
பொடியாக   நறுக்கிக்.  கொள்ளவும்.உப்ப, காரப்பொடி, மஞ்சள்பொடி  போட்டு
மைக்ரோ வேவ்அவனில்   8நிமிடம் வைக்கவும்
செய்முறை:------அடுப்பில்,வாணலியை   ஏற்றி,நல்லெண்ணெய்,    ஊற்றி,  கடுகு
தாளித்து,தக்காளியை    நன்கு   வதக்கவும். தக்காளி  புளிப்பு. ஆனதால்,
சிறிது  சர்க்கரை  சேர்த்துக்  கொள்ளவும்.  இரும்பு   கரண்டியில்,எண்ணெய்
இல்லாமல்,வெந்தயம்   கடுகு  வறுத்துக்  கொள்ளவும்.நன்கு   வதக்கிய   பிறகு
இறக்கும்பொழுது,பெருங்காயப்பொடி,   கடுகு,வெந்தயப்பொடி,   சேர்த்து,
நன்கு கிளறி   இறக்கவும்.
மிக,மிக,ருசியான  இந்த. தொக்கு,சாதம்,இட்லி,  தோசை,    சப்பாத்தி ,  பூரி
போன்றவற்றிற்கு,    உகந்தது.ப்ரிட்ஜ்ஜில்,வைத்து,    உண்ணலாம்.ஒரு  மாதம்
வரை கெட்டுப்போகாது.
கருத்துக்களை,     மின் அஞ்சல்  முகவரிக்கு   அனுப்பவும்
girija46@icloud.com


Tuesday, January 23, 2018

தாளக குழம்பு.


 Thalaka   Kulambo
தேவை:---பூசணிக்காய், பரங்கிக்காய்,   அவரைக்காய்,நறுக்கியது
தலா.:---1கப், மொச்சைக் கொட்டை:---1கப்,  தட்டைப்பயிறு
:----1கப்,  இவற்றை. வேகவைத்துக்கொள்ளவும்.வறுக்க:---கடுகு
உளுத்தம்பருப்பு,கடலைப்பருப்பு,     கொத்தமல்லி  விதை,மிளகாய்
வத்தல்:---3 ,தேங்காய். துருவியது:----1/2கப்,  எல்லாவற்றையும்
மிக்ஸியில  அரைத்துக்   கொள்ளவும்.   மீதி1/2மூடித். தேங்காயை
தேங்காய் எண்ணெயில்,சிவக்க   வறுத்து  வைத்துக்கொள்ளவும்
புளி:----எலுமிச்சங்காய்,   அளவு, உப்பு:--தேவையான  அளவு,
வறுப்பதுடன்,எள்ளு   சேர்த்து வறுத்துக். கொள்ளவும்.
செய்முறை:--வாணலியை,அடுப்பில்,ஏற்றி,எண்ணெயைஊற்றி
காய்கறிகளை. ,வதக்கவும்.நன்கு வழங்கிய  பிறகு,   புளியை
கரைத்து  ஊற்றி,   பச்சை. வாசனை. போகுமவரை,கொதிக்க
விடவும்.பின்பு   அரைத்த விழுதை கலந்து ,உப்பும்  போட்டு
கொதிக்க விட்டு,பெருங்காயப்பொடி,  கறிவேப்பிலை 
போட்டு,வறுத்ததேங்காயையும்   போட்டு,     நன்கு
கிளறி    இறக்கவும்
நிறைய   சத்துக்கள் அடங்கிய,இக்குழம்பு,   மணமும்
ருசியும். கொண்டது. சாதம்,தோசை,இட்லிஇவற்றிற்கு
உகந்தது   ஆகும்.
கருத்துக்களை,      மின். அஞ்சல்முகவரிக்கு  அனுப்பவும்
girija46@icloud.com

Monday, January 22, 2018

திருவாதிரை களி

தேவை:----பச்சரிசி2கப்   எடுத்துக்கொண்டு,அதை   நன்கு    சிவப்பாகவும்
வறுத்துக்  கொள்ளவும்.      பின்பு   அதை   மிக்ஸியில்,    கோல் மாவு ,
பத்த்திற்கு    பொடித்துக்கொள்ளவும்.   அந்த   மாவை    அளந்துக்   கொள்
ளவும்.11/2கப்    இருந்தால்,  3கப்   வெல்லத்தை பொடித்துக்   கொள்ளவும்.
3கப்,     தண்ணீரை  கொதிக்க    வைக்கவும்.ஏலக்காய்2  டீஸ்பூன்,பொடி
செய்துக் கொள்ளவும்.    முந்திரி. பருப்பை. நெய்யில் ,     வறுத்துக்கொள்
ளவும்.   குங்கும்ப்பூ   இருந்தால்,    சேர்க்கலாம்.
செய்முறை:-----கொதிக்க வைத்த,    தண்ணீரை,   அடுப்பில், வைத்து,அதில்
வெல்லத்தை,     போட்டு, நன்குகரைந்து ,இரட்டை   பாகு  வந்தவுடன்,
1/2 கப்  துருவிய   தேங்காய்,போட்டு, அரிசி  மாவையும்,      போட்டு,    நன்கு
கிளறவும். இறக்கும்   பொழுது, ஏலக்காய்,    முந்திரி பருப்பு   போட்டு,குங்கும
பூ வும்    போட்டு நெய்   ஊற்றி,  நன்கு   கிளறி  இறக்கவும்.
 நல்ல    ருசியும்    மணமும்  மிகுந்தது.
   கருத்துக்களை   மின் அஞ்சல் முகவரிக்கு   அனுப்பவும்.
  girija46@icloud.com