தேவை:----பச்சரிசி2கப் எடுத்துக்கொண்டு,அதை நன்கு சிவப்பாகவும்
வறுத்துக் கொள்ளவும். பின்பு அதை மிக்ஸியில், கோல் மாவு ,
பத்த்திற்கு பொடித்துக்கொள்ளவும். அந்த மாவை அளந்துக் கொள்
ளவும்.11/2கப் இருந்தால், 3கப் வெல்லத்தை பொடித்துக் கொள்ளவும்.
3கப், தண்ணீரை கொதிக்க வைக்கவும்.ஏலக்காய்2 டீஸ்பூன்,பொடி
செய்துக் கொள்ளவும். முந்திரி. பருப்பை. நெய்யில் , வறுத்துக்கொள்
ளவும். குங்கும்ப்பூ இருந்தால், சேர்க்கலாம்.
செய்முறை:-----கொதிக்க வைத்த, தண்ணீரை, அடுப்பில், வைத்து,அதில்
வெல்லத்தை, போட்டு, நன்குகரைந்து ,இரட்டை பாகு வந்தவுடன்,
1/2 கப் துருவிய தேங்காய்,போட்டு, அரிசி மாவையும், போட்டு, நன்கு
கிளறவும். இறக்கும் பொழுது, ஏலக்காய், முந்திரி பருப்பு போட்டு,குங்கும
பூ வும் போட்டு நெய் ஊற்றி, நன்கு கிளறி இறக்கவும்.
நல்ல ருசியும் மணமும் மிகுந்தது.
கருத்துக்களை மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
girija46@icloud.com
வறுத்துக் கொள்ளவும். பின்பு அதை மிக்ஸியில், கோல் மாவு ,
பத்த்திற்கு பொடித்துக்கொள்ளவும். அந்த மாவை அளந்துக் கொள்
ளவும்.11/2கப் இருந்தால், 3கப் வெல்லத்தை பொடித்துக் கொள்ளவும்.
3கப், தண்ணீரை கொதிக்க வைக்கவும்.ஏலக்காய்2 டீஸ்பூன்,பொடி
செய்துக் கொள்ளவும். முந்திரி. பருப்பை. நெய்யில் , வறுத்துக்கொள்
ளவும். குங்கும்ப்பூ இருந்தால், சேர்க்கலாம்.
செய்முறை:-----கொதிக்க வைத்த, தண்ணீரை, அடுப்பில், வைத்து,அதில்
வெல்லத்தை, போட்டு, நன்குகரைந்து ,இரட்டை பாகு வந்தவுடன்,
1/2 கப் துருவிய தேங்காய்,போட்டு, அரிசி மாவையும், போட்டு, நன்கு
கிளறவும். இறக்கும் பொழுது, ஏலக்காய், முந்திரி பருப்பு போட்டு,குங்கும
பூ வும் போட்டு நெய் ஊற்றி, நன்கு கிளறி இறக்கவும்.
நல்ல ருசியும் மணமும் மிகுந்தது.
கருத்துக்களை மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
girija46@icloud.com
No comments:
Post a Comment