Monday, March 12, 2018

Karadaiyan nonbu Adai.

காரடையான். நோன்பு. அடை
தேவை:----அரிசியை  சிவப்பாக,    வறுத்து, மிக்ஸியில், நன்கு , மாவு,    ஆக்கிக்கோள்ளவும்.
 ஒரு கப் மாவிற்கு,  2கப்,  தண்ணீர் ஊற்ற வேண்டும்
 வெல்லம்(பொடித்து)ஒரு  கப்   மாவிற்கு   3/4 கப்வெல்லம்   எடுத்துக்  கொள்ளவும்
ஏலக்காய் பொடித்தது   ஒரு   டீஸ்பூன்   ; துருவிய. தேங்காய்   1/2 கப்
செய்முறை:--நிமிடம-வாணலியை,    அடுப்பில்   ஏற்றி நீர்ஊற்றி,   கொதிக்கும். பொழுது  மாவைவேகவை த்து,பின்பு  வெல்லத்தை  சேர்த்து ,    நன்கு  கெட்டியாக. கிளறி,   ஏலக்காய்  தேங்காய்,பொடியைச்.  சேர்க்கவும்.  ஆறியபிறகு,    நெய்யை த்  தொட்டு   வடையாக  தட்டி,  ஆவியில்,   இட்லியைப்  போல்,  5 நிமிடம்  வேக வைத்து,     எடுத்து  விடவும்.
 கடவுளின்   முன்    ஒரு    இலையிலோ   அல்லது,  ஒரு தட்டிலோ,    2  வடை யும், கொஞ்சம்
கெட்டி   வெண்ணெயும்,     வைத்து   கடவுளுக்கு   படைத்து,
" உருகாத  வெண்ணெயும் ,   ஒர்.  அடையும். நான் கொடுப்பேன்,   ஒருகாலும்
என்   கணவன்,   என்னை விட்டு   பிரி யாமல், இருக்கும்படி" என்று  பிரார்த்தனை  செய்யவேண்டும்.
 இது   மாங்கல்ய   பூஜை  என்பது   மிகவும். முக்கியம்
உங்கள்    கருத்துக்களை    இ மெயில் முகவரிக்கு   அனுப்பவும்
girija46@icloud.com

No comments:

Post a Comment