காரடையான். நோன்பு. அடை
தேவை:----அரிசியை சிவப்பாக, வறுத்து, மிக்ஸியில், நன்கு , மாவு, ஆக்கிக்கோள்ளவும்.
ஒரு கப் மாவிற்கு, 2கப், தண்ணீர் ஊற்ற வேண்டும்
வெல்லம்(பொடித்து)ஒரு கப் மாவிற்கு 3/4 கப்வெல்லம் எடுத்துக் கொள்ளவும்
ஏலக்காய் பொடித்தது ஒரு டீஸ்பூன் ; துருவிய. தேங்காய் 1/2 கப்
செய்முறை:--நிமிடம-வாணலியை, அடுப்பில் ஏற்றி நீர்ஊற்றி, கொதிக்கும். பொழுது மாவைவேகவை த்து,பின்பு வெல்லத்தை சேர்த்து , நன்கு கெட்டியாக. கிளறி, ஏலக்காய் தேங்காய்,பொடியைச். சேர்க்கவும். ஆறியபிறகு, நெய்யை த் தொட்டு வடையாக தட்டி, ஆவியில், இட்லியைப் போல், 5 நிமிடம் வேக வைத்து, எடுத்து விடவும்.
கடவுளின் முன் ஒரு இலையிலோ அல்லது, ஒரு தட்டிலோ, 2 வடை யும், கொஞ்சம்
கெட்டி வெண்ணெயும், வைத்து கடவுளுக்கு படைத்து,
" உருகாத வெண்ணெயும் , ஒர். அடையும். நான் கொடுப்பேன், ஒருகாலும்
என் கணவன், என்னை விட்டு பிரி யாமல், இருக்கும்படி" என்று பிரார்த்தனை செய்யவேண்டும்.
இது மாங்கல்ய பூஜை என்பது மிகவும். முக்கியம்
உங்கள் கருத்துக்களை இ மெயில் முகவரிக்கு அனுப்பவும்
girija46@icloud.com
தேவை:----அரிசியை சிவப்பாக, வறுத்து, மிக்ஸியில், நன்கு , மாவு, ஆக்கிக்கோள்ளவும்.
ஒரு கப் மாவிற்கு, 2கப், தண்ணீர் ஊற்ற வேண்டும்
வெல்லம்(பொடித்து)ஒரு கப் மாவிற்கு 3/4 கப்வெல்லம் எடுத்துக் கொள்ளவும்
ஏலக்காய் பொடித்தது ஒரு டீஸ்பூன் ; துருவிய. தேங்காய் 1/2 கப்
செய்முறை:--நிமிடம-வாணலியை, அடுப்பில் ஏற்றி நீர்ஊற்றி, கொதிக்கும். பொழுது மாவைவேகவை த்து,பின்பு வெல்லத்தை சேர்த்து , நன்கு கெட்டியாக. கிளறி, ஏலக்காய் தேங்காய்,பொடியைச். சேர்க்கவும். ஆறியபிறகு, நெய்யை த் தொட்டு வடையாக தட்டி, ஆவியில், இட்லியைப் போல், 5 நிமிடம் வேக வைத்து, எடுத்து விடவும்.
கடவுளின் முன் ஒரு இலையிலோ அல்லது, ஒரு தட்டிலோ, 2 வடை யும், கொஞ்சம்
கெட்டி வெண்ணெயும், வைத்து கடவுளுக்கு படைத்து,
" உருகாத வெண்ணெயும் , ஒர். அடையும். நான் கொடுப்பேன், ஒருகாலும்
என் கணவன், என்னை விட்டு பிரி யாமல், இருக்கும்படி" என்று பிரார்த்தனை செய்யவேண்டும்.
இது மாங்கல்ய பூஜை என்பது மிகவும். முக்கியம்
உங்கள் கருத்துக்களை இ மெயில் முகவரிக்கு அனுப்பவும்
girija46@icloud.com
No comments:
Post a Comment