கார அடை.
தேவை:---அரிசி மாவு:--2கப்
நறுக்கிய பச்சைமிளகாய்2,துருவிய இஞ்சி சிறிதளவு,
தேங்காய். துருவியது:---1கப்,2ஸ்பூன் மோர்,பெருங்காயப்பொடி1ஸ்பூன்
உப்பு:--தேவையான அளவு,உலர்ந்த மாவாய் இருப்பின் 1கப்
மாவிற்கு 2கப் தண்ணீர் தேவை.ஈரமாய் இருந்தால் சரிக்கு சரிபோதும்
கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை சிறிதளவு.
செய்முறை:---அடுப்பில் வாணலியை ஏற்றி,எண்ணெயை ஊற்றி,கடுகு
தாளிக்கவும்.அதனுடன். பச்சைமிளகாய்,இஞ்சி.யும். சேர்த்து வதக்கவும்
அளந்து வைத்துள்ள,தண்ணீரை,ஊற்றி , உப்பு,மோர்,கறிவேப்பிலை
கொத்தமல்லி தழையையும் சேர்த்து
பெருங்காயப்பொடி. போட்டு கொதிக்க விடவும். பின்பு தேங்காயை
போட்டு, மாவையும்அதனுடன் சேர்த்து கெட்டியாக கிளறவும்
ஆறியபிறகு ,வடையாக தட்டி, 5 நிமிடம் ஆவியில். வேகவிடவும்
பின்பு , நெய்யைத் தொட்டு. ஒவ்வொன்றாய் எடுத்து வைக்கவும்உடலுக்கிம்
நல்லது. நல்ல ருசியானதும். கூட.
கருத்துக்களை, இ--மெயில். முகவரிக்கு அனுப்பவும்
girija46@icloud.com
தேவை:---அரிசி மாவு:--2கப்
நறுக்கிய பச்சைமிளகாய்2,துருவிய இஞ்சி சிறிதளவு,
தேங்காய். துருவியது:---1கப்,2ஸ்பூன் மோர்,பெருங்காயப்பொடி1ஸ்பூன்
உப்பு:--தேவையான அளவு,உலர்ந்த மாவாய் இருப்பின் 1கப்
மாவிற்கு 2கப் தண்ணீர் தேவை.ஈரமாய் இருந்தால் சரிக்கு சரிபோதும்
கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை சிறிதளவு.
செய்முறை:---அடுப்பில் வாணலியை ஏற்றி,எண்ணெயை ஊற்றி,கடுகு
தாளிக்கவும்.அதனுடன். பச்சைமிளகாய்,இஞ்சி.யும். சேர்த்து வதக்கவும்
அளந்து வைத்துள்ள,தண்ணீரை,ஊற்றி , உப்பு,மோர்,கறிவேப்பிலை
கொத்தமல்லி தழையையும் சேர்த்து
பெருங்காயப்பொடி. போட்டு கொதிக்க விடவும். பின்பு தேங்காயை
போட்டு, மாவையும்அதனுடன் சேர்த்து கெட்டியாக கிளறவும்
ஆறியபிறகு ,வடையாக தட்டி, 5 நிமிடம் ஆவியில். வேகவிடவும்
பின்பு , நெய்யைத் தொட்டு. ஒவ்வொன்றாய் எடுத்து வைக்கவும்உடலுக்கிம்
நல்லது. நல்ல ருசியானதும். கூட.
கருத்துக்களை, இ--மெயில். முகவரிக்கு அனுப்பவும்
girija46@icloud.com
No comments:
Post a Comment