Tuesday, March 13, 2018

Kara adai

கார அடை.
தேவை:---அரிசி  மாவு:--2கப்
நறுக்கிய  பச்சைமிளகாய்2,துருவிய  இஞ்சி   சிறிதளவு,
தேங்காய். துருவியது:---1கப்,2ஸ்பூன்   மோர்,பெருங்காயப்பொடி1ஸ்பூன்
உப்பு:--தேவையான  அளவு,உலர்ந்த  மாவாய்   இருப்பின் 1கப்
மாவிற்கு  2கப்  தண்ணீர் தேவை.ஈரமாய் இருந்தால்  சரிக்கு  சரிபோதும்
கறிவேப்பிலை,  கொத்தமல்லி  தழை  சிறிதளவு.
செய்முறை:---அடுப்பில்  வாணலியை ஏற்றி,எண்ணெயை ஊற்றி,கடுகு
தாளிக்கவும்.அதனுடன். பச்சைமிளகாய்,இஞ்சி.யும். சேர்த்து  வதக்கவும்
அளந்து  வைத்துள்ள,தண்ணீரை,ஊற்றி , உப்பு,மோர்,கறிவேப்பிலை
கொத்தமல்லி  தழையையும்  சேர்த்து
பெருங்காயப்பொடி. போட்டு   கொதிக்க  விடவும். பின்பு தேங்காயை
போட்டு,   மாவையும்அதனுடன்   சேர்த்து   கெட்டியாக  கிளறவும்
ஆறியபிறகு ,வடையாக  தட்டி,    5 நிமிடம் ஆவியில். வேகவிடவும்
பின்பு ,  நெய்யைத்   தொட்டு.   ஒவ்வொன்றாய்  எடுத்து வைக்கவும்உடலுக்கிம்
நல்லது.  நல்ல  ருசியானதும். கூட.
கருத்துக்களை, இ--மெயில். முகவரிக்கு  அனுப்பவும்
girija46@icloud.com




No comments:

Post a Comment