பாகற்காய்வத்தல்,மணத்தக்காளிவத்தல் பொடி.
தேவை:-கடுகு:---1டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தலா:--5டீஸ்பூன்
மிளகு,சீரகம் தலா:---1டீஸ்பூன், மிளகாய் வத்தல்:---2,கறிவேப்பிலை :---1/2கப்,
உப்பு :--தேவையான அளவு, பாகற்காய் வத்தல், மணத்தக்காளிவத்தல் தலா:---1கப்
பெருங்காயப்பொடி:---11/2 டீஸ்பூன்.சுக்குப்பொடி:---1டீஸ்பூன்
செய்முறை:---மேற்கூறிய,பொருட்களை, எல்லாம் வறுத்து,இறுதியில், வத்தல்களையும்,
பெருங்காயப்பொடி, சுக்குப்பொடி இவைகளையும்,சேர்த்து, வறுத்து, அவைகளை,
மிக்ஸியில் நன்கு பொடி செய்யவும். இந்தப் பொடி கசப்பு இல்லாமல், நல்ல
ருசியுடன், இருக்கும். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு, இந்தப்பொடி, மிகவும், நல்லது.
சாதமுடன்கலந்து, உண்ணலாம். மோர் சாப்பாட்டுடன், கலந்து உண்ணலாம்.
மிகவும் ருசியாக இருக்கும்.
கருத்துக்களை மின்அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
girija46@icloud.com
தேவை:-கடுகு:---1டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தலா:--5டீஸ்பூன்
மிளகு,சீரகம் தலா:---1டீஸ்பூன், மிளகாய் வத்தல்:---2,கறிவேப்பிலை :---1/2கப்,
உப்பு :--தேவையான அளவு, பாகற்காய் வத்தல், மணத்தக்காளிவத்தல் தலா:---1கப்
பெருங்காயப்பொடி:---11/2 டீஸ்பூன்.சுக்குப்பொடி:---1டீஸ்பூன்
செய்முறை:---மேற்கூறிய,பொருட்களை, எல்லாம் வறுத்து,இறுதியில், வத்தல்களையும்,
பெருங்காயப்பொடி, சுக்குப்பொடி இவைகளையும்,சேர்த்து, வறுத்து, அவைகளை,
மிக்ஸியில் நன்கு பொடி செய்யவும். இந்தப் பொடி கசப்பு இல்லாமல், நல்ல
ருசியுடன், இருக்கும். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு, இந்தப்பொடி, மிகவும், நல்லது.
சாதமுடன்கலந்து, உண்ணலாம். மோர் சாப்பாட்டுடன், கலந்து உண்ணலாம்.
மிகவும் ருசியாக இருக்கும்.
கருத்துக்களை மின்அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
girija46@icloud.com
No comments:
Post a Comment