Thursday, October 5, 2017

ரசம்,கறிவ

சித்தரத்தை,அதிமதுரம்,ரசம்
தேவை:-நெல்லிக்காய்அளவுபுளி,ரசப்பொடி--11/2டீஸ்பூன்,மஞ்சள்பொடி-1டீஸ்பூன்,உப்பு-தேவையானஅளவு,சித்தரத்தைப்பொடி-1டீஸ்பூன்,அதிமதுரப்பொடி-1டீஸ்பூன்,கறிவேப்பிலை,
கொத்தமல்லிதழை,சிறிதளவு,பெருங்காயப்பொடி.தக்காளி-நறுக்கியது--2'பூண்டு--2பல்
செய்முறை:-புளியை. கரைத்துப்பிரித்தலில்,அதில்உப்பு,மஞ்சள்பொடி,ரசப்பொடி,பூண்டு,தக்காளி
பூண்டு,கறிவேப்பிலை,சேர்த்து,கொதிக்கவிடவும்பின்பு  வேகவைத்த துவரம்பருப்பை ,கரைத்து
அதில்கறிவேப்பிலை,கொத்தமல்லி,சித்தரத்தை,அதிமதுரம்பொடி ,  பெருங்காயப்பொடி,சேர்த்து
கலந்து,ரசத்துடன்சேர்க்கவும்.புன்புநெய்யில்,கடுகு,சீரகம்,தாளித்துரசத்தில்,சேர்க்கவும்.
                           இந்த,ரசம்,உடலுக்குமிகவும்,நல்லது.தொண்டைகரகரப்புக்கும்,ஜலதோஷத்திற்கும்மிகவும்
உகந்தது.
                       உங்கள் கருத்துக்கள்,வரவேற்கப்படும்அதைகீழேஉள்ள,மின்அஞ்சல்முகவரிக்கு
அனுப்பவும்
                          girija46@icloud.com

No comments:

Post a Comment