Karunai Kilangu masiyal(கருணை. கிழங்கு மசியல்.)
தேவை:---வேகவைத்த கருணை கிழங்கு:--3;புளி:--சிறிதளவு,(நாக்குஅரிக்காமல்
இருக்க) பச்சை மிளகாய்:-----3,இஞ்சி:---சிறிதளவு, தாளிக்க:--எண்ணெய்,:---5டீஸ்பூன்,
கடுகு, எலுமிச்சம்பழம் :----1/2 மூடி, உப்பு:----தேவையான அளவு, கறிவேப்பிலை,
கொத்தமல்லி:----சிறிதளவு,பெருங்காயப்பொடி:--1டீஸ்பூன்
செய்முறை:----வாணலியில்,எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, பச்சை மிளகாய், இஞ்சி
இவற்றுடன் மசித்தகிழங்கையும், சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு புளியைகரைத்து,
ஊற்றி , உப்பு மஞ்சள் பொடி சேர்க்கவும். நன்கு கொதித்த உடன்கறிவேப்பிலை,
கொத்தமல்லி , பெருங்காயம் சேர்த்து,இறக்கி எலுமிச்சம்பழம் பிழியவும்.
நல்ல ருசியான மசியல் , மூல நோய் வராமல் தடுக்கும். நன்கு பசி எடுக்கும்.
சாதம், தோசை, இட்லி இவற்றிற்கு, சைட் டிஷ்ஷாகவும், பயன்படும்
கருத்துக்களை மின் அஞ்சல்முகவரிக்கு அனுப்பவும்.
girija46@icloud.com
தேவை:---வேகவைத்த கருணை கிழங்கு:--3;புளி:--சிறிதளவு,(நாக்குஅரிக்காமல்
இருக்க) பச்சை மிளகாய்:-----3,இஞ்சி:---சிறிதளவு, தாளிக்க:--எண்ணெய்,:---5டீஸ்பூன்,
கடுகு, எலுமிச்சம்பழம் :----1/2 மூடி, உப்பு:----தேவையான அளவு, கறிவேப்பிலை,
கொத்தமல்லி:----சிறிதளவு,பெருங்காயப்பொடி:--1டீஸ்பூன்
செய்முறை:----வாணலியில்,எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, பச்சை மிளகாய், இஞ்சி
இவற்றுடன் மசித்தகிழங்கையும், சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு புளியைகரைத்து,
ஊற்றி , உப்பு மஞ்சள் பொடி சேர்க்கவும். நன்கு கொதித்த உடன்கறிவேப்பிலை,
கொத்தமல்லி , பெருங்காயம் சேர்த்து,இறக்கி எலுமிச்சம்பழம் பிழியவும்.
நல்ல ருசியான மசியல் , மூல நோய் வராமல் தடுக்கும். நன்கு பசி எடுக்கும்.
சாதம், தோசை, இட்லி இவற்றிற்கு, சைட் டிஷ்ஷாகவும், பயன்படும்
கருத்துக்களை மின் அஞ்சல்முகவரிக்கு அனுப்பவும்.
girija46@icloud.com
Please send me some Karunai Kilangu. I don't get it here?
ReplyDelete