Monday, December 11, 2017

Karunai Kilangu Masiyal

Karunai   Kilangu    masiyal(கருணை. கிழங்கு   மசியல்.)
  தேவை:---வேகவைத்த   கருணை  கிழங்கு:--3;புளி:--சிறிதளவு,(நாக்குஅரிக்காமல்
இருக்க) பச்சை  மிளகாய்:-----3,இஞ்சி:---சிறிதளவு, தாளிக்க:--எண்ணெய்,:---5டீஸ்பூன்,
கடுகு,    எலுமிச்சம்பழம் :----1/2  மூடி,     உப்பு:----தேவையான  அளவு,   கறிவேப்பிலை,
கொத்தமல்லி:----சிறிதளவு,பெருங்காயப்பொடி:--1டீஸ்பூன்
செய்முறை:----வாணலியில்,எண்ணெய்  ஊற்றி   கடுகு   தாளித்து,   பச்சை  மிளகாய்,  இஞ்சி
இவற்றுடன்  மசித்தகிழங்கையும்,    சேர்த்து   நன்கு   வதக்கவும்.   பின்பு   புளியைகரைத்து,
ஊற்றி ,    உப்பு    மஞ்சள்  பொடி   சேர்க்கவும்.  நன்கு    கொதித்த   உடன்கறிவேப்பிலை,
கொத்தமல்லி ,   பெருங்காயம்   சேர்த்து,இறக்கி    எலுமிச்சம்பழம்   பிழியவும்.
நல்ல  ருசியான   மசியல் ,   மூல  நோய்   வராமல்   தடுக்கும்.     நன்கு பசி எடுக்கும்.
சாதம்,    தோசை,    இட்லி   இவற்றிற்கு,   சைட்    டிஷ்ஷாகவும்,    பயன்படும்
கருத்துக்களை    மின்   அஞ்சல்முகவரிக்கு   அனுப்பவும்.  
               girija46@icloud.com




1 comment:

  1. Please send me some Karunai Kilangu. I don't get it here?

    ReplyDelete