Saturday, February 9, 2019

Rawmorekulamboo

பச்சை  மோர்க்குழம்பு
தேவை:--கடுகு,உளுத்தம்பருப்பு,கடலைப்பருப்புசீரகம்தலா
1டீஸபூன்,சிறிதளவு, எண்ணெய்விட்டு வறுக்கவும்
தேங்காய்:----1/4கப்
மிளகாய்வத்தல்:---2
தயிர்:---கடைந்த  கெட்டி மோர்:---2கப்
செய்முறை:--மசாலாவை அரைத்து மோரில் கலந்து
 ,தேங்காய்எண்ணெயில், கடுகு,சீரகம், தாளித்து,
 தேவையான உப்பும்போட்டு, மேலே கறிவேப்பிலை,
கொத்தமல்லி போட்டு பெருங்காயப்பொடி போட்டு,நன்குகலந்து
வைக்கவும்
ருசியானது,மணமானதும்கூட. அவசரசமயத்தில் விருந்தினர்
வந்தால்உடனே இதை செய்து விடலாம்.
கருத்துக்களை girija46@icloud.comஎன்ற முகவரிக்கு
அனுப்பவும்.




No comments:

Post a Comment